Search for:

Prime Minister Krishi Sinchayee Yojana


தோட்டக்கலை துறையில் செயல் படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய ஓர் பார்வை

இந்தியாவில் பெரும்பாலான விவசாகிகள் தோட்டக்கலை துறையில் ஈடுபட்டுள்ளனர். அதிக வருமானம் ஈட்டும் துறையாகவும் இருப்பதால் அவர்களை ஊக்குவிக்கவும், எதிர்கொ…

தண்ணீர் பயன்பாட்டின் சிக்கனம்! - "துணை நிலை நீர் மேலாண்மை திட்டம்" - வாரி வழங்கும் மானியம்!!

பாசன வசதிகள் இல்லாத பகுதிகளில் புதிய பாசன நீா் ஆதாரங்களை உருவாக்க விவசாயிகளுக்கு துணை நிலை நீா் மேலாண்மை திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இதற…

மின்மோட்டார், டீசல் பம்பு செட் அமைக்க 50% மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!

துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பாசன நீர் வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்க அரசு தரப்பில் மானியம் வழங்கப்படுகிறது. இதன்…

100% வரை மானியம் கிடைக்கும் சொட்டு நீா் பாசன திட்டம் - விவசாயிகள் பயன்பெறலாம்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டு நீா் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது, இதனை பயன்படு…

விவசாயிகளின் வாழ்வை வளமாக்கும் பலப்பல திட்டங்கள்! முழு விவரம் உள்ளே

விவசாயிகளா நீங்கள்...? ஆம் எனில் கண்டிப்பாக இந்தந்த திட்டங்களில் இணைந்திருக்கவேண்டும். பயிர் நடவு முதல் கால்நடைகள் பராமரிப்பு வரை அனைத்திற்கும் பல்வேற…

PMKSY : ஒரு துளியில் அதிக மகசூல் திட்டத்திற்கு ரூ.400 கோடி - டெல்டா விவசாயிகளுக்கு அழைப்பு!

பிரதமரின் ஒரு துளியில் அதிக மகசூல் என்னும் குறு பாசனத் திட்டம் மூலம் தமிழகத்துக்கு நடப்பாண்டு ரூ. 400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காவிரி டெல்டா விவச…

TABCEDCO scheme : நீர்பாசன திட்டத்தின் கீழ் மானிய கடன் பெற்றவர்களுக்கு இலவச மின்சாரம்!!

நீர்பாசன திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெற்ற விவசாயிகள் இலவச மின்சாரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தோட்டக்கலைப் பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்க மானியம் - விண்ணப்பிக்க அழைப்பு!!

திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி மற்றும் பழப்பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்…

100% மானியத்தில் சொட்டுநீா் பாசனம்!! - விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு!!

பிரதமரின் நுண்ணீா் பாசன திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்திற்கு ரூ.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று வ…

நுண்ணீர் பாசனத்திற்கு 100% மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்க வேளாண் துறை அழைப்பு!!

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் நுண்ணீர் பாசனத்திற்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

100% மானியத்தில் நுண்ணீர்ப் பாசன வசதி - பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!!

அரசு மானியத்தில் நுண்ணீர்ப் பாசன வசதி பெற விவசாயிகள் விண்ணப்பிக்க்காலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷி ஜாக்ரன் மீடியா குழும நிறுவனரின் தந்தை மறைவு

புது தில்லியில் இயங்கி வருகின்ற விவசாயப் பத்திரிக்கையான கிருஷி ஜாக்ரன் மீடியா குழும நிறுவனர் திரு. டாம்னிக் அவர்களின் தந்தை மறைவு.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.